உன்னை மறந்து நான் தூங்கும்
தூக்கம் என் கல்லறை தான்...
***
நீ காலால் நசுக்கியது ரோஜா இதழை மட்டுமல்ல
என் இதயத்தையும் தான்,...
***
என்னவளை பார்த்ததோ ஒருநாள்
அவளை நினைத்து கொண்டுஇருப்பதோ பலநாள்!!!!
***
என் இதய கோவிலுக்குள் அவள்
தீபம் ஏற்ற வரும் நாள் எப்போது?
***
இப்பூவுலகில் உன்னையே நேசிக்கும்
அன்பு ஜீவன்
***
வண்ணப் பூக்களின் மீது பருவ மொட்டுகள்
என்னவள் முகத்தில் பரு...
***
நீ என்னை நேசிக்கவே யோசிக்கிறாய்...
நான் உன்னை நேசிக்கவே சுவாசிக்கிறேன்!!!
***
தேன் போன்று நினைத்து ஏற்றேன் காதலை,
இன்று அது தேள் போல் கொட்டுகிறது!
***
அழைப்பதற்கு நீஇன்று என் பெயர்
எனக்கே மறைந்து போனதென்றால் நீ நம்புவாயா?
***
எந்த கவிஜனாலும் முடியாது உன்னை போல்
கண்களால் கவிதை எழுத !!!
***
அப்போது நினைவில் நீ இருந்தாய்
இப்போது நினைவே நீயாக இருக்கிறாய் ...
***
நான் காத்திருக்கிறேன் முதலில் வருவது யார்?
நீயா? மரணமா?
***
உன் நினைவு இல்லாத நாள்
என் "நினைவு நாள் "
***
நிலவு இல்லாத நாட்களுண்டு...ஆனால்
உன் நினைவு இல்லாத நாட்கள் இல்லை!!!
***
ஆசைப்படுவது அடைவதற்காக ...
அடைய வேண்டும் என்ற துடிப்பு சாதிப்பதற்காக!!!
***
நறுக்க நறுக்க வளரும் நகத்தை போல
உன் நினைவுகள்...
***
காயப்பட்ட நெஞ்சை நேசி ஆனால்
நேசித்த நெஞ்சை காயப்படுத்தாதே...
***
உன் பெயரை கூட நான் அழுத்தி எழுதுவதில்லை
உனக்கு வலிக்குமென்று...
***
காதலியின்கொலுசுசத்தம் கேட்டுபிறந்த கவிதைகள் அவளுடைய மெட்டிசத்தம் கேட்டுஇறந்தன...
***